• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • நள்ளிரவில் பயங்கரம்… பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுட்டுக்கொலை!

நள்ளிரவில் பயங்கரம்… பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுட்டுக்கொலை!

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குர்பிரீத் கோகி சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்பிரீத் கோகி. இவர்ஆம் ஆத்மி கட்சியின் லூதியானா தொகுதியின் எம்எல்ஏ. இவருடைய அறையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில்…

இறந்தது எனது தாய் அல்ல, மாமியார் … வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த கமலா காமேஷ் மகள் !

நடிகை கமலா காமேஷ் உடல் நலம் குறித்து, பரவிய வதந்திக்கு தற்போது அவரின் மகள் உமா ரியாஸ் கான் முற்று புள்ளி வைத்துள்ளார். பிரபல நடிகை கமலா காமேஷ் உயிரிழந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அவருடைய மகள் உமா ரியாஸ் கான்,…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி…

நாகரீகத்தின் எல்லையை மீறுகிறது சீமானின் பேச்சு…. திருமாவளவன் கண்டனம்

சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,” நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக…

பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதா… அறிமுகம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். தமிழக சட்டப்பேரவையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது…

அதிகாலை வரை 6 முறை நிலநடுக்கம்… திகிலில் திபெத் மக்கள்

திபெத்தில் ஒரே நாளில் ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் திகிலடைந்துள்ளனர். சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில்அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு 12 மணி முதல்…

வீட்டின் கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…125 சவரன் நகைக்கொள்ளை!

மயிலாடுதுறையில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகைக்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மங்கைமடம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வேந்திரன். அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் செல்வேந்திரன்,…

ஆளுநர் ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்… உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்து விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீண்டகால தமிழக…

இடி, மின்னலுடன் டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை(ஜனவரி 11) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல…

தந்தை, மகன் தற்கொலை… காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

வயநாட்டில் கட்சி நிர்வாகி மற்றும் அவரது மகனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன்(78). வயநாடு…