செங்கோட்டையன் முன்பு அதிமுகவினர் அடிதடி- சேர்கள் பறந்தன!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் முன்னிலையில் நிர்வாகி ஒருவரை கட்சியினர் அடித்து உதைத்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் சேர்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்…
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது உள்நோக்கம் கொண்டது – திருமாவளவன் குற்றச்சாட்டு
எஸ்டிபிஐ தேசியத் தலைவரை அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு கைது செய்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கே.எம். ஃபைசியை அமலாக்கத்துறை…
இந்தியா அதிரடி வெற்றி எதிரொலி – ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து . ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா…
காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு- நடிகை ராஷ்மிகா மந்தனா மறுப்பு!
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ள குற்றச்சாட்டை நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகை ராஷ்மிகா…
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனை- நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கான தண்டனையே என தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,…
கரும்புகை மண்டலமாக காட்சி தரும் ஜப்பான்- காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்
ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர். ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக…
ராணுவ முகாமிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்- பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும்,…
உ.பி ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேர் கைது- சிபிஐ அதிரடி!
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 9 அதிகாரிகள் உள்பட 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 17 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், முகல்சாராயில் தலைமை லோகோ பைலட் பதவி…
ராணிப்பேட்டையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை- காரணம் என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை வருவதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகளானதை முன்னிட்டு மார்ச் 7-ம் தேதி சிஐஎஸ்எஃப்…
                               
                  











