திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் பணமோசடி- பெண் இயக்குநர் மீது வழக்குப்பதிவு
திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக கன்னட திரைப்பட பெண் இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரைச் சேர்ந்தவர் பிந்து. மருத்துவரான இவர், கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா பெண்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன்(மார்ச் 7) நிறைவடைகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை…
குட்நியூஸ்- பொதுமக்களுக்கு தடையற்ற மின்விநியோகம்: அரசு அதிரடி உத்தரவு
கோடை காலம், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர், பொதுத்தேர்வு போன்வற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இனிவாரும் நாட்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.…
இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு…
வெளுத்து வாங்கிய விராட் கோலி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம்
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரன்மிஷின் விராட் கோலி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டிகள் பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில்…
சிதறிய ஜன்னல் கண்ணாடிகள்- பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு!
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும்…
கோட்சேவை ஆதரிப்பவர்கள் எங்களை தேசவிரோதிகள் என்பதா? – மு.க.ஸ்டாலின் ஆவேசம் !
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகப் போர் நிதி திரட்டித்தந்த திமுகவையும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “சோவியத்…
ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (மார்ச் 6), நாளை (மார்ச்…
அனைத்து தேர்வையும் இனி ஆர்ஆர்பியே நடத்தும்- ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு
அனைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மூலமே நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான…
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி- இறுதிப் போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது நியூசிலாந்து!
அரையிறுதிப்போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து நுழைந்தது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது…












