முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி படுகொலை- நெல்லையில் பயங்கரம்!
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த ஜாகீர் உசேன் பிஜில் நெல்லையில் இன்று அதிகாலையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் காட்சி மண்டம் அருகே வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று நடை அடைப்பு
திருப்பரங்குன்றம் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை முதல் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபட அன்றாடம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். மேலும், கட்டிடக்கலையின் உன்னத…
9 மாதங்களுக்கு பின் பூமியில் கால் பதிக்கும் சுனிதா வில்லியம்ஸ்: நேரலைக்கு நாசா ஏற்பாடு!
விண்வெளியில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு இன்று திரும்பும் காட்சிகளை நாசா நேரடியாக ஓளிபரப்பு செய்ய உள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
வாகனங்களுக்கு தீவைப்பு… கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு – நாக்பூரில் 144 தடை உத்தரவு!
ஔரங்கசீப்பின் கல்லறை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வரும் நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று கடந்த…
கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் சரணடைகிறாரா மாஃபா?- வைரலாகும் கடிதம்!
விருதுநகர் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணனுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செயல்படுகிறார் என்று…
அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது…
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது இடையூறு செய்கிறார் : சபாநாயகர் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவசரப்படுவது ஏன்? யாருடைய கட்டளையின்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அவர் இடையூறு செய்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி…
தேதி அறிவிக்காமல் திடீர் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள் ?- அண்ணாமலை கேள்வி!
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. இதனைத்…
டாஸ்மாக் ஊழல் எதிர்ப்பு போராட்டம்- சென்னையில் தமிழிசை கைது!
சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட புறப்பட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு திடீர் சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து,…
இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைவு- இன்றைய நிலவரம்!
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து 65 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், சர்வதேச வர்த்தகப் போரால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள…












