காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது- ஈபிஎஸ்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில், சேலத்தில் ரவுடி…
நடுரோட்டில் ரவுடி கொலை – 5 பேரை அதிரடியாக தட்டித்தூக்கிய போலீஸ்!
சேலம் ரவுடி ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்யா (35). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும்…
நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.160 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை…
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புதல்- வெள்ளை மாளிகை தகவல்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துளள்தாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு…
தமிழ்நாட்டில் நடப்பது சட்டவிரோத ஆட்சி – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில்…
வட அமெரிக்காவில் விரைவில் இசைநிகழ்ச்சி: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
வட அமெரிக்காவில் ‘தி ஒன்டேர்மென்ட்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான், 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின்…
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை…
அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 பணியிடங்கள்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை(மார்ச் 21) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக…
அடுத்த 3 மணி நேரத்தில்… வானிலை மையம் மழை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு…
பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்தித்து பேசினார். டெல்லியில் ரைசினா மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், வணிகர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துக் கொள்வர். அந்த வகையில், இந்த…












