• Thu. Apr 18th, 2024

காயத்ரி

  • Home
  • ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு வசதியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் மகாத்மா…

ராஜாஜி பிறந்த தினம் இன்று!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில், 1878 டிசம்பர் 10ல் பிறந்தவர், ராஜாஜி.இவரின் இயற்பெயர், சி.ராஜகோபாலாச்சாரி.பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த இவர் காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்.கடந்த, 1937 முதல் 1940 வரை, மதராஸ் மாகாண முதல்வராக பதவி…

வலியே இல்லாமல் தற்கொலை …. இயந்திரத்தைக் கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து கருணைக்கொலை ஆர்வலர்

ஒரு சில நிமிடங்களுக்குள் வலியற்ற, அமைதியான முறையில் மரணத்தை ஏற்படுத்தும் இயந்திரம் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் கருணைக்கொலை சட்டபூர்வமாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக் கொலை அமைப்புகளின் சேவைகள் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கருணைக்கொலை…

விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு…

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் எலைட்-பி பிரிவில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு அணிகள் நேற்று மோதின.திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் முதலில் களமிறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை…

திருமலை திருப்பதி கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன்…

மியான்மரில் 11 உயிருடன் எரித்து கொலை…ஐக்கிய நாடுகள் கண்டனம்…

மியான்மரில் கிராம மக்கள் 11 பேர் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் வடமேற்கில் உள்ள சாகயிங் பகுதியில் டோன் டா என்ற கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் 11 பேரின் கை…

இயக்குனர் சிவா வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த, குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து நல்ல வசூலை தான் பெற்று வந்தது, ஆனால் இடையில் மழை வந்து படத்தின் வசூலுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியது.அண்மையில் ஒரு…

குப்பை அகற்றவில்லை என்றால் புகார் தெரிவிக்கலாம்…

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகளை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய…

டெல்லியில் போராட்டதிற்காக கட்டப்பட்ட கூடாரங்களை பிரித்த விவசாயிகள்

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு…

மூஞ்சில் கரடு மலையில் பாறைகள் உருண்டு நிலச்சரிவு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமை போர்த்திய மூஞ்சில் கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இது அருகாமையில் இருக்கக்கூடிய கேரளத்தை இணைக்கும் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. இதன் கீழ் பகுதியில் பல நூறு ஏக்கரில் மானாவாரி விவசாய…