• Mon. May 6th, 2024

காயத்ரி

  • Home
  • எலக்ட்ரிக் பைக் ஆபத்தா..? குழப்பத்தில் பொதுமக்கள்.. பீதியில் இ-பைக் நிறுவனங்கள்…

எலக்ட்ரிக் பைக் ஆபத்தா..? குழப்பத்தில் பொதுமக்கள்.. பீதியில் இ-பைக் நிறுவனங்கள்…

அடுத்தடுத்து எலக்ட்ரிக் பைக்கில் தீ பிடிக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கண் முன் அதிகரித்து வரும் நிலையில் மூன்றில் ஒரு பங்கினர் எலக்ட்ரிக் பைக்கையே நாடும் நிலையில் இப்படி ஒகு நிகழ்வு மக்களின் மனதில்…

வரும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை புறவழிச்சாலையில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை…

இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு…

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம்…

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்…

புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டது. அனைத்து அலுவல்களும் அன்றைய தினமே நிறைவேறியதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும்…

ஆம் ஆத்மியின் திட்டத்தை பாஜக தடுக்கிறது- அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த சிறிது காலங்களிலேயே வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் பகவந்த் மான் செயல்படுத்த திட்டமிட்டதாகவும் ஆனால் அதனை மத்திய பாஜகவினர் தடுத்து நிறுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த்…

குரூப் 4 தேர்வு தேதி அறவிப்பு…

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் தமிழக அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதேபோல்,…

இந்தியா – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!

இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கை கடல் துறை அமைச்சருடன் நேற்று இந்திய வெளியே துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழர்கள் நலன் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை…

தமிழகத்திற்கு ரூ.352 கோடி வெள்ள நிவாரணம்…

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.352 கோடி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடிற்கு மத்திய அரசு ரூ.352.85 கோடி வழங்கியுள்ளது.கூடுதல் நிதி வழங்கப்பட்ட ஐந்து மாநிலங்கள் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.351.…

முடிஞ்சா வந்து கைது செய்யுங்க.. நான் கட்சி அலுவலகத்துல தான் இருப்பேன்-அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டிக்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலையிடம் ரூ.100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்…

ஒரு எம்.பி சீட்டுக்காக முந்தியடிக்கும் முக்கிய தலைவர்கள்… யாருக்கு கிடைக்குமோ..?

தேர்தல் வந்தாலே காங்கிரசில் சீட்டுக்காக முக்கிய தலைவர்கள் மல்லுகட்டுவது, வழக்கமானதுதான். இதில் டெல்லி மேல்சபை எம்.பி. பதவி என்றால் விடுவார்களா என்ன? கோடிகணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. கஷ்டப்பட்டு தெரு தெருவாக, வீடு வீடாக அலைய வேண்டியதில்லை. ஒரு முறை பதவியை…