நீலகிரி பகுதியில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றியால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் செம்பாலா பகுதியில் சாலையில் தன் மகனுடன் நடந்து சென்றவரை தாக்கிய காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது…கூடலூர் நகரப் பகுதிகளில் சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக காட்டுப்பன்றிகள் குட்டிகளுடன் உலா வருகின்றன இந்த நிலையில் செம்பாலாப் பகுதியில் இரண்டு…
பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு நகர்மன்ற தலைவர் எந்த ஒரு நிதியும் ஒதுக்குவதில்லை. தான் ஒரு சுயேச்சை வேட்பாளர் என்பதே இதற்குக்…
கூடலூர் அருகே கொள்ளை முயற்சி.. திருடர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
கூடலூர் அருகே அதிகாலையில் மூன்றரை மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்,நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி…
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர்….. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராமப் பகுதியை சுற்றி (ரிவால்டோ,) காட்டுயானை உலா வருகிறது. இந்த காட்டு யானையை கண்காணிக்க வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு…
ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி ..வீடியோ வைரல்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மாயார் ஆற்றில் 2 ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி வெளியாகி உள்ளது…நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன.…
முதுமலை புலிகள் காப்பகத்தில் . யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள் மண்டலம் மற்றும் வெளி மண்டல வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகள் கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள் ,50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் 19ம் தேதி வரை…
தெருவிளக்கு அமைத்து தர கோரி தீ பந்தம் ஏற்றி போராட்டம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள பகுதியில் தெருவிளக்கு அமைத்து தராததால் மின் கம்பத்தில் தீ பந்தத்தை கட்டி எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்..சேரங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்டசிங்கோனா கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தெரு…
கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் காட்டு யானைகள் புலிகள் சிறுத்தைகள் கரடி என பல காட்டு விலங்குகள் வசிக்கும் பகுதியாகும் மேலும் முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டி உள்ள பகுதி என்பதால்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம்
காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயம் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி,நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் தாக்குதல் நடைபெறுவது வழக்கம் தான்,இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியைச் சேர்ந்த விஜய நிர்மலா 51 என்பவரை…
முதுமலையில் யானைகளுக்கு எடை ,உயரம் கணக்கெடுக்கும் பணிதுவக்கம்
முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது,நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 23 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன இதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த வளர்ப்பு யானைகளுக்கு…