• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

G. சிங்கராஜ்

  • Home
  • இருமொழி கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தான் வெற்றி பெறும் …அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்

இருமொழி கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தான் வெற்றி பெறும் …அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்

கோடையில் ஏற்படும் குடிநீர் பிரச்சனையை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-சாத்தூரில் வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வுக்குப்பின் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் மஹாலில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தலைமையில்,…

முத்துராமலிங்க தேவரின் சிலை திறந்து வைத்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

சாத்தூர் அருகே கே. மேட்டுப்பட்டி கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் சிலை திறப்பு விழாவில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிலையை திறந்து வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். விருதுநகர் மாவட்டம்…

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சாத்தூரில் மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சாத்தூர் நகர திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்தும், தொகுதி மறு சீரமைப்பினை…

சாத்தூரில் பெய்து வரும் கனமழை…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது.…

அம்மாவின் 77வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சாத்தூரில் அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சின்னக்காமன்பட்டி கிராமத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் சாத்தூர் மேற்கு ஒன்றிய கழகத்தின்…

மும்மொழிக் கொள்கை கையெழுத்து இயக்கம்

சாத்தூர் அருகே மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு கேட்டு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மேட்டமலை கிராமத்தில், விருதுநகர் மேற்கு மாவட்டம் பாஜக சார்பில், மேற்கு மாவட்டத் தலைவர் சரவணத்துரை ராஜா வழிகாட்டுதலின் படி,…

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்!

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி சாமி தரிசனம். செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாகும். இக்கோயிலில் ஏராளமான…

முத்துராமலிங்க தேவருக்கு கும்பாபிஷேகம்

புதிய வட்டாட்சியர்ராக பொறுப்பேற்றார் ராஜாமணி…

விருதுநகர் டாஸ்மார்க் மதுபான மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜாமணியை சாத்தூர் வட்டாட்சியர் ஆக பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்திவிட்டுள்ளது. இறையடுத்து இன்று ராஜாமணி சாத்தூர் வட்டாசியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொறுப்புஏற்று கொண்ட ராஜாமணிக்கு கிராம நிர்வாக அலுவர்கள் மற்றும்…

முத்துராமலிங்க தேவருக்கு கும்பாபிஷேக திருவிழா

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இறவார்பட்டி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் பட்டாசு தொழிலை தொழிலாக மேற்கொண்டு வரும் இந்த ஊர் கிராமத்தினர் முத்துராமலிங்க தேவரை கடவுளாக நினைத்து வழங்கி வருகின்றனர். இந்த…