• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

G. Anbalagan

  • Home
  • உதகை புதுமந்து குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடி…

உதகை புதுமந்து குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் கரடி…

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் உலா வந்த கரடியை நாய் ஒன்று துரத்திய சிசிடிவி காட்சிகள் வைரல் வெளியாகி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55…

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழப்பு.

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழப்பு.வயது முதிர்வு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஒட்டுண்ணி அதிகமாக இருந்ததால் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி கோட்டம் சிங்காரா வனசரகத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது நார்தன் ஹே…

சர்வதேச விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உருவத்தை 15 நிமிடத்தில் அரிசியில் வரைந்த ஓவியர்….

நீலகிரி மாவட்டம் குன்னூரில், சர்வ தேச விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உருவத்தை தத்ரூபமாக அரிசியில் 15 நிமிடங்களில் வரைந்த ஓவியரின் வீடியோ, சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய…

காட்டெருமை கூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம்..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகர்ப்புறங்களில் காட்டெருமை உலா வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.சமீபகாலமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு படையெடுக்கத்…

சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு..

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். 55  சதவீதிதம் காடுகளை கொண்டுள்ளது. இங்கு எண்ணிலடங்கா பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகளில் சில பறவை இனங்கள் தற்போது காண்பது அரிதாகி வருகின்றது. குறிப்பிடும்படியாக சிட்டு குருவி இனங்கள் அழிந்து வரும்…

படுகொலை செய்த குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய குன்னூர் போலீசார் கைது…

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வட மாநில தொழிலாளியை படுகொலை செய்த குற்றவாளியை ஒடிசா சென்று தட்டி தூக்கிய குன்னூர் போலீசார் கைது செய்து குற்றவாளியை ரயில் மூலம் குன்னூர் கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை…

நீலகிரி சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் வாழை இலையில் மண் போட்டு சாப்பிடும் நூதன போராட்டம்..

நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுப்பதை கண்டித்து நீலகிரி சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் வாழை இலையில் மண் போட்டு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு…

கொடநாடு எஸ்டேட்  கொலை, கொள்ளை வழக்கில் தொடர் விசாரணை..,

கொடுநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜராகினார், அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும்…

சிறியூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை மகா பூகுண்டம் திருவிழா

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள சிறியூர் மாரியம்மன் கோவிலில் இன்று காலை மகா பூகுண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது . வளங்கள் செழிக்கவும் மழை பொழிக்கவும் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். நீலகிரி மாவட்டம்…

240 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் வாக்கு வாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல்

பந்தலூரில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் 200 ரூபாய் மது பாட்டிலுக்கு 240 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மது பாட்டில் வழங்கப்படும் என வாடிக்கையாளரிடம்டாஸ்மாக் கடை ஊழியர் மதுப்போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில்…