பறவை பாதுகாப்பு மற்றும் வாழ்விடம்..,
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு இன்று மாநில சட்டமன்றத்தில் ஹார்ன்பில் பாதுகாப்புக்கான முன்னோடி முயற்சிகளை அறிவிக்கிறது. இந்த முக்கிய பறவை இனங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு வனத்துறை ஹார்ன்பில் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்த உள்ளது.…
நெடுஞ்சாலையில் தும்பிகையால் லாரியை நிறுத்திய காட்டு யானை….
நீலகிரி மாவட்டம் கூடலூர் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு தேடி சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு தேடுவது வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதியில் போதிய உணவு மற்றும் தண்ணீர்…
சிறு விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் சிறு விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில் தேயிலை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான பச்சை தேயிலைக்கு 35 ரூபாய் வழங்குவது குறித்தும் மற்றப் பயிர்களோடு தேயிலையை சேர்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.…
மைசூர் செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை உலா..,
கூடலூர் மட்டும் அதன் சுற்றுப்பகுதிகளில் காட் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் பிரதான சாலைகளில் உலா வருகின்றன. கடந்த வாரம் தொரப்பள்ளி பகுதியில் உலா வந்த…
இரவில் பெரிய கரடி குடியிருப்பு பகுதியில் உலா வந்த CCTV காட்சி பதிவு…
சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை பெரிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகள்,தேயிலை…
குன்னூர் நகரில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அருகே இருக்கக்கூடிய கடைகளுக்கு பரவி பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 4…
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை ரோஜா அனைவரையும் கவர்ந்து வருகிறது..
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுள் குன்னுார் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுத் தோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இப் பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ள நிலையில்…
புலியை சுற்றி வளைத்த செந்நாய் கூட்டம், ஒரு வழியாக தப்பி சென்ற புலி…..
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தற்பொழுது அதிகளவிலான புலிகள் தென்படுகின்றன. அவ்வாறு புலி ஒன்று வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. புலியைப் பார்த்த சுமார் 20க்கும் மேற்பட்ட செந்நாய்கள் புலியை சுற்றி வளைத்தன. செந்நாய் கூட்டமம் சுற்றி வளைப்பதை பார்த்த புலி…
ஒய்யாரமாக சாலையில் நடந்துச்சென்ற சிறுத்தை….
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வன உயிரினங்கள் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்கு உலா வருவது வாடிக்கையாகிவிட்டது. சமீப தினங்களில் பல உயிரினங்கள் உலா வருவதை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று இரவு முக்கிமலை யிலிருந்து…
ருசிகரம் என்னது மழை விட்டுருச்சா? எட்டிப் பார்த்த சிறுத்தையால் பரபரப்பு…
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் கடந்த சில நாட்களாக காட்டெருமை, கரடி,காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அனைத்து பகுதிகளிலும் சுற்றித் திரிகிறது.இதனிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில்…