• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

E.Sathyamurthy

  • Home
  • கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

13.06.25 இன்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஒன்றியம், எருக்கபம்பட்டு ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன்…

மின்கசிவில் இறந்த மாடு உரிமையாளருக்கு ரூ.50,000 நிதி உதவி

கெலமங்கலம் குட்டூர் கிராமத்தில் மின் கசிவில் இறந்த இரண்டு மாடு உரிமையாளருக்கு முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி ரூ.50,000 நிதி உதவி வழங்கினார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆன்னைக்களூ ஊராட்சி, குட்டூர்…

கல்வி உபகரணம் வழங்கிய இளைஞரணி..,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7 வது வார்டு பகுதியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பொறியாளர் யுவராஜ் துரை ஆலோசனையின் பேரில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தி தலைமையில் முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர்…

மாநகராட்சி கட்டிடத்தை இன்று துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை மாநகராட்சி 187 வது வார்டில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி கட்டிடத்தை இன்று துணை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட 187 வது வார்டில் மடிப்பாக்கம் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 187 வது வார்டில்…

த.மு.பொற்கோ 11வது நினைவு நாளை முன்னிட்டு, திமுக நிர்வாகிகள் மரியாதை

மறைந்த ஒருங்கிணைந்த மும்பை திமுக செயலாளர் த.மு.பொற்கோ 11வது நினைவு நாளை முன்னிட்டு, மும்பை திமுக சார்பில், கலைஞர் மாளிகையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து திமுக நிர்வாகிகள் மரியாதை செய்தார்கள்.

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டல குழு கூட்டம்

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை புழுதிவாக்கம் சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதைகளில்…

அரசு மருத்துவமனை கட்டுமான பணி – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அரசு மருத்துவமனை கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். குடியாத்தம் புதிய தலைமை மருத்துவமனை ரூபாய் 40 கோடியில் கட்டுமான பணிகள் நடந்து முடிந்தன. இந்த மாதம் 25ஆம் தேதி புதிய மருத்துவமனை கட்டிடத்தை…

புதிய மின் கட்டண உயர்வு அறிவிப்பு

தமிழக அரசு புதிய மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. இதில் விசித்திரமான நகைச்சுவை என்னவென்றால், சாதாரண குடிமகனின் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85. மசூதி யூனிட்டுக்கு ரூ.1.85. சர்ச்க்கு ரூ.1.85. கோவில் யூனிட்டுக்கு ரூ.7.85. கௌ ஷாலா யூனிட்டுக்கு ரூ.7.85. இது…

நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம்..,

பல்லாவரம் குற்றவியல், உரிமையியல் நிதிமன்ற நிரந்தர கட்டிடம் வேண்டி கீழ்கட்டளையில் அமைந்துள்ள தற்காலிக கட்டிடத்தில் இயங்கும் நீதிமன்ற வளாகம்முன்பாக பல்லாவரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்பாட்டம், வாடகை கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை என்றும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக…

கங்கை அம்மன் ஆலயம் கும்பாபிஷேக விழா..,

சென்னை கோவிலம்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பலிக்கும். ஸ்ரீ வரசக்தி விநாயகர் நூதன ஆலயம் கங்கை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம் தொடங்கி கலச…