கிறிஸ்துமஸ் விழாவில் சர்ப்ரைஸ் கொடுத்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்
மானாமதுரை ஆர்.சி சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து சர்ப்ரைஸ் கொடுத்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆர்.சி., சர்ச்சில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை பாஸ்டின் தலைமையில் நடந்தது இதையடுத்து இயேசு…
உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்ய தவறியதற்கு மாநில அரசை குற்றம் சாட்டுவது தவறு. சிவகங்கையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் பேட்டி
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பிற்கு வானிலை ஆய்வு அறிக்கை 15 தினங்களுக்கு முன்னரே கிடைத்துவிடும். அவர்கள் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது.…
சிவகங்கை தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்து விழப்போகும் நிலையில் சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கவுரி விநாயகர் கோவில் எதிரே 10 ஏக்கரில் தெப்பக்குளம் உள்ளது.இந்த தெப்பக்குளம் 1996 இல் பொதுப்பணித் துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு, நகரில் சேகரமாகும் மழை நீரை கொண்டுவர, வரத்து கால்வாய் அமைத்து நீரை சேகரித்தனர்.நகரின்…
மான்போர்ட் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கிறிஸ்மஸ் பெருவிழா..,
சிவகங்கை மாவட்டம் சுந்தர் நடப்பில் அமைந்துள்ள மான்போர்ட் சிபிஎஸ்சி பள்ளியில் பள்ளியின் 25வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் இக்னேஷியஸ்தாஸ் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளின் நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட…
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கிய சாம்பவிகா பள்ளி !
சிவகங்கையில் இயங்கி வரும் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்றினைந்து கடும் மழையால் தங்களது உடைமைகளை இழந்து பெரும் துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் அத்தியாவசிய தேவை பொருள்களை…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
தென் தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கியதாக ஏற்கனவே காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதன்…
வெள்ள நிவாரணத்திற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ்…
வெள்ள நிவாரணத்திற்காக சிவகங்கை ஆட்சியரிடம் மெழுகுவர்த்தி மற்றும் உணவுப்பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கான தாய் இல்லத்தின் நிறுவனர் புஷ்பராஜ் வழங்கினார். கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையினால் தென் மாவட்ட பொதுமக்கள் பெரும்…








