சிவகங்கையில் அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல்-நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த்
சிவகங்கையில் அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் துவக்கி வைத்தார். சிவகங்கை நகர் 7வத வார்டுக்குட்பட்ட அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல், மற்றும் நடைபாதை அமைப்பதற்கு . நகர் மன்ற தலைவர்…
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி பாதுகாவலரை தாக்கி, இரும்பு கதவின் மீது ஏறி குரங்கு வித்தை காட்டியதால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். மனநலம் பாதிக்கப்பட்ட சரவணன் சிகிச்சைக்காக காளையார்கோயில் அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இன்று நோய் முற்றிய நிலையில் இன்று காளையார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த…
புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப…
மாரநாடு கருப்பணசாமி கோவிலில் நேர்த்தி கடன் செலுத்திய கார்த்திக் சிதம்பரம் எம்பி
20 அடி அருவாவை நேர்த்திக்கடனாக வழங்கினார். அதில் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்றும் அதனையும் பதிவிட்டு அருவா வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண சுவாமி கோவிலில் நேர்த்திக் கடனுக்காக 20 அடி…
இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து சிவகங்கை அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
நமது நாட்டின் 78வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அரசு அஞ்சல் துறை மூலமாக ‘Har Ghar Tiranga Campaign’ இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்கள் தங்கள் வீடுகள் அலுவலகங்கள்…
முதல் மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிய அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று முதல் மதிப்பெண் பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதாக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களிடம் வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் அரசு…
செயின்ட் மைக்கேல் கல்லூரி பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள செயின்ட் மைக்கேல் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தாளாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் ceo பிரிட்ஜெட் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியின்…
29ஆண்டுகளுக்கு பிறகு கீழக் கண்டனியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
சிவகங்கை அருகே உள்ள கீழக் கண்டனியில் சீதையம்மாள் தனியார் பாலிடெக்னிக்கில் 1992 முதல் 1995 வரை 240 மாணவர்கள் பயின்றனர். அவர்கள் தற்போது சிவகங்கை, திருவண்ணாமலை, தேனி, இராமநாதபுரம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை ,கோயமுத்தூர்,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் துபாய் அபுதாபி உள்ளிட்ட…
ஆண்கள் உரிமைத்தொகை குறித்து தான் பேசியதை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் விளக்கம்…
சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்தபோது.., நேற்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு…
உடல் நிலை சரியில்லாத மகனுடன் குளத்திற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உடல் நிலை சரியில்லாத 7 வயது மகனுடன் தாய் ஒருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை சாஸ்தாநகர் பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவருக்கு புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவருடன் திருமணமாகி…



