• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • BE படிப்புக்கு கலந்தாய்வு -22-ம் தொடங்குகிறது.

BE படிப்புக்கு கலந்தாய்வு -22-ம் தொடங்குகிறது.

பொறியியல் (BE) சேர்க்கைக்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். பொறியியல் படிப்பிற்கு மாணவர்,மாணவி சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனது எனவும் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை …

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு -என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

பழனியில் ஒற்றை யானையால் பரபரப்பு …

பழனி அடிவாரப் பகுதியான கணக்கம்பட்டி கோம்பை பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை உலா வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு சேகர் என்பவரின் தோட்டத்தில் மக்காச்சோள பயிரை சாப்பிட்டுக்கொண்டு பல மணி நேரம் நின்ற யானையால் அந்தப் பகுதி…

விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி…

பழனி-முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1,003 ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன-அமைச்சர் சேகர்பாபு தகவல்

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வருகைதரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் தங்குமிடம்…

“SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்!”- சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு.

தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி -க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் – சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட…

சென்னை துறைமுகத்தில் அபாயகரமான ரசாயனம் பறிமுதல்!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் கப்பலில் இருந்த அபாயகரமான ரசாயனத்தை சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை! .கண்ணீர் புகை குண்டுகளின் மூலப் பொருள் ரசாயனம் 2,560 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒன்றிய அரசுக்கு இதுகுறித்த…

உலகிலேயே உயரமுள்ள பெண்ணை மணம் முடித்த பிரேசில் வாசி

உலகிலேயே அதிக உயரமுள்ள பிரேசில் பெண்ணை மணமுடித்த பிரேசில்வாசி.

தமிழகத்தில் 5 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, தமிழ்நாட்டில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க…

ராஜநாகம் எப்படி எல்லாம் விளையாட்டு காமிக்குது பாருங்க viral video

கேரளா – எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியிலுள்ள வயலில் தேங்கியிருந்த நீரில் அங்குமிங்குமாக நீந்தி சென்று கொண்டிருந்த, 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து, அடர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்.