• Thu. Apr 18th, 2024

தரணி

  • Home
  • திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் வேலுக்கு அபிஷேகம் காட்சிகள்..!

திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் வேலுக்கு அபிஷேகம் காட்சிகள்..!

திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் முருகன் கையில் இருக்கும் வேல் செல்லும் பிரத்தியோக காட்சிகள்..,

புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து…

விருதுநகர் மாவட்டத்தில் புதிய அதிமுக நிர்வாகிகள் நியமனம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் வாழ்த்து பெற்றனர்.சிவகாசி, செப். 28 : விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதியதாக அதிமுக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து…

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை…

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழவையொட்டி சிவகாசியில் அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 152 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசியில் திருத்தங்கல் வ.உசி சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக…

பாரம்பரிய முறையில் பாசியினால் வடிவமைக்கப்பட்ட எடப்பாடியார் அவர்களின் உருவம் பொறித்த படம்..!

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு புரட்சித்தமிழர் பட்டம் சூட்டியதை முன்னிட்டு,சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பாரம்பரிய முறையில் பாசியினால் வடிவமைக்கப்பட்ட எடப்பாடியார் அவர்களின் உருவம் பொறித்த படத்தினை வழங்கினார்.

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை. 2. நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும். 3. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். 4.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 240: ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனேவை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,கணிச்சியில்…

மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென திரண்டு வாருங்கள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிக்கை…

மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அலைகடலென குடுமபத்துடன் திரண்டு வாருங்கள் என அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.மதுரையில் நாளை (ஆகஸ்ட் 20ஆம் தேதி) அ.தி.மு.கவின் வீர வரலாற்றின் பொன்விழா…

திருப்பரங்குன்றம் முருகன்கோவில் சரவணபொய்கையில் வெள்ளை மீன்கள்…….

ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஆகஸ்ட் 20-ல் நடக்கும் மதுரை மாநாடு தென்பகுதி எடப்பாடியாரின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’…