பொது இடங்களில் கொடிக்கம்பம் அகற்றம் – ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் உத்தரவு.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 27.04.2025 அன்றைக்குள் அகற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
பெரம்பலூர் பூலாம்பாடி அருகே பிரம்மாண்டமாக நடந்த ஜல்லிக்கட்டு விழா
பெரம்பலூர் பூலாம்பாடி அருகே பிரம்மாண்டமாக நடந்த ஜல்லிக்கட்டு விழா
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, உறுதிமொழி
பெரம்பலூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை…
பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் முடி காணிக்கை மண்டபம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தனது சொந்த செலவில் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தினை மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆ.கலியபெருமாள் திறந்து வைத்தார்.…
பூலாம்பாடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விழா..,
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான ஜல்லிக்கட்டு இன்று நடைப்பெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட…
கல்லூரி மாணவர்களுக்கு 10 கணினிகளை ஆட்சியர் வழங்கினார்..,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பிலான 10 கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட…
கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்…
பெரம்பலூர் மாவட்டம் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 781 நபர்களுக்கு ரூ.34.05 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள்…
ரியல் எஸ்டேட் தொழில் நல சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சங்கம் சார்பில், பெரம்பலூர் தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர் செங்குணம் ரகு தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல…
தமிழக அரசின் தீர்மானங்களை நிறைவேற்றி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் தீர்மானங்களை ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் தீர்மானங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை வரவேற்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில்,…
மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திடீர் ஆய்வு..,
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, எசனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக அவ்வப்போது…