• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு மாவு கட்டு

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு மாவு கட்டு

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவியின் உத்தரவின்படி, மங்களமேடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தன.…

பெரம்பலூரில் திமுக நடத்திய கண் சிகிச்சை முகாம்

பெரம்பலூர் மாவட்டம், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமிற்குஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமை…

காதலுக்கு மாதம் கூட தடையில்லை.., காதலை வாழ்த்திய பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

பெரம்பலூர் அருகே உள்ள எசனை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் – அகிலாண்டம் தம்பதியினர். இவர்களது மகன் தினகரன் (27). பிபிஏ படித்த பட்டதாரி. இவர் கோயம்புத்தூரில் உள்ள கேஸ் கம்பனியில் வேலை பார்த்தது வந்தார். அதே கம்பனியில், மதுரை திருநகரை…

எளம்பலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராணி தற்கொலை

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ராணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள RBL என்ற தனியார் வங்கியில் ரூ.50,000 கடன் வாங்கி தொடர்ந்து நான்கு மாதங்கள் தவணை கட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாத…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்-போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்

தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றார்கள்.

மகளை பாலியல் தாக்குதல் செய்து சீரழித்த தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வரும் கோபால் மகன் மகேந்திரன் வயது 43 என்பவர் சமையல் மாஸ்டர் வேலை செய்து வந்தார். மகேந்திரன் அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு…

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக யுடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள காவல்துறையினர் புகார் அளித்து நீதிமன்ற காவலில் எடுத்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி சைபர்…

போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி,அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள்

குன்னம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி மாவட்ட கழக செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பெரம்பலூர் அதிமுக வேப்பூர்‌ தெற்கு ஒன்றியம்‌ சார்பில் குன்னம்…

லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெரம்பலூரில் அரசின் நலத்திட்ட உதவி தொகை பெற பெயரை பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா,…

சுத்தமான குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டில் கங்கா நகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கவில்லை அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று காவிரி குடிநீர் வழங்கப்பட்டது அதுவும் சுத்தமில்லாமல் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததால்…