• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

பெரம்பலூர் மாவட்டம் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்ட…

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்கலூர் மற்றும் பெண்ணக்கோணம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் 21.01.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…

காவல்துறை முன் அரிவாள் வெட்டு… ஒருவர் பலி..,

பெரம்பலூர் அருகே காவல்துறை முன்னிலையில் அரிவாள் வெட்டு ஒருவர் பலி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தடை வட்டம், கைகளத்தூர் கிராமத்தில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு நேற்று இரு சமூகத்தினருடைய பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தலைமையில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

அரசு அலுவலர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா போட்டி

பெரம்பலூர் மாவட்டம் அரசு அலுவலர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

மா.கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

எளம்பலூர் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து…

பைரவா அறக்கட்டளை சார்பில் மாபெரும் நாய்கள் கண்காட்சி, மருத்துவ முகாம்!

பெரம்பலூரில் பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பு கூட்டம் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயம் அருகே இன்று நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டில் திரியும் பைரவர்களை (நாய்கள்) எடுத்து வந்து பராமரித்து, பாதுகாத்து, உணவு அளித்து வந்தவர்கள் மூலம்கடந்த…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் புதுநடுவலூர் கிராம பொது மக்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில், புதுநடுவலூர் ஊராட்சியைச் சேர்ந்த 1,000 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள…

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா 10.01.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் அ.சீனிவாசன்அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அப்பொழுது…

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய பாரா நீச்சல் போட்டி

பெரம்பலூர்மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய பாரா நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளினளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பாராட்டு. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.த.அம்பிகாபதி, டி.ஜீவா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றமைக்காக மாண்புமிகு துணை…

பொங்கல் தொகுப்பு வாங்க ஆளில்லை…

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பணம் வழங்காததால் பொங்கல் தொகுப்பு வாங்க ஆளில்லை. தமிழகத்தில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அரிசிபெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர்…