• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Bala

  • Home
  • காலை பதம் பார்க்கும் மருத்துவ கழிவுகள்: குமுறும் விருதுநகர் மக்கள்

காலை பதம் பார்க்கும் மருத்துவ கழிவுகள்: குமுறும் விருதுநகர் மக்கள்

விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும், ஆற்றில் கால் வைத்தாலே ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். விருதுநகர்…

நான் முதல்வன் திட்டம்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை

நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் 100 சதவிகிதம் உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் விருதுநகர்…

வெயிலால் கருகும் மக்காச்சோள பயிர்கள்

விருதுநகர் அருகே வெயில் காரணமாக பயிரிடப்பட்டுள்ள மக்கச்சோள பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பமாகும் முன்னரே வெயில் வாட்டீ வதைத்து வருகிறது. மேலும் வெப்ப அலைகள் வீசும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்…

தேனி: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தேனி, கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவள்ளி. இவருக்கும் தேனியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காசிராஜன் மற்றும் அவரது மகன் மணிக்குமார் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அறிவாளால் வெட்டியுள்ளார்.…

திருடிவிட்டு மீண்டும் திரும்பி வந்து தாக்கிய மர்ம நபர்கள் – cctv

மணலிக்கரையில் உள்ள ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த மிட்டாய் கடையின் ஊழியர் நேற்று இரவு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த இருவர் தூங்கிக் கொண்டிருந்தவரின் செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. திருடிவிட்டு சென்ற இருவரும் மீண்டும் வந்து…

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி குற்றவாளி…

இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை, இரண்டாவது முறையாக தண்டனை விபரம் அறிவிப்பு ஒத்திவைப்பு, நிர்மலா தேவிக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் தண்டனை உறுதி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார்…

காரியாபட்டி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

விருதுநகர் அருகே அரசுப்பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே துலுக்கன்குளம் பகுதியில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து காரியாபட்டி, மல்லாங்கிணறு வழியாக TN67N0932 எண் கொண்ட அரசு பேருந்து விருதுநகர் சென்று கொண்டிருந்தது. அப்போது. இருட்டில்…

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர்…

சிவகாசி: இளைஞர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஆனையூர் ஊராட்சி தலைவர் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிவகாசி சேனையாபுரம்…

அகில உலகத்தில் முதலில் தோன்றிய திருஉத்தரகோசமங்கை திருக்கோயில் தேரோட்ட விழா