அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே..!
இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே.., கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழா! புதிய அதிபரின் கீழ் 15 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்…
நடிகர் விமல் வழக்கு – தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீதான வழக்கு ரத்து…
நடிகர் விமல் நாயகனாக நடித்து தயாரித்த “ மன்னர் வகையறா” என்ற படத்திற்கு பைனான்சியர் கோபி என்பவர் ரூபாய் 5 கோடி கடன் கொடுத்திருந்தார். பட வெளியீட்டின் போது நடிகர் விமலால் கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் படங்களில்…
சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மணவர்களை மீட்டு, தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி….
சிவகாசி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த சிவா, மங்காபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வருகின்றனர். கல்லுரியிலிருந்து இருவரும் பைக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றுள்ளனர். ஈஞ்சார் சந்திப்பு பகுதியில் வைத்து தனது…
ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை சொன்ன முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி
எந்த செயல் செய்தாலும் உத்வேகம்.., அதில் சிறப்பும், திறமையும், நேரத்தோடு தனது ஆக்டிவ் -வை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்து வருவது தான் ஹைலைட்டான விஷயமே! அதுவும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்கின்ற விதம் வித்தியாசமாக இருந்தது. எழுத்தறிவித்தவன்இறைவன் ஆவான்…அறியாமை எனும்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பழைய புகைப்படம் (வைரலாகும் புகைப்படம்)
விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவுடன் நிற்பது போன்று பழைய புகைப்படமும்,”தவசி தச்சர் செதுக்கிய ராஜேந்திரன்”என்ற வார்த்தைகளோடு தற்போது சமூக வலைதளங்களில் தீ-யாய் பரவி வருகின்றது. சமூக வலைதளத்தில் பரவி வரும் வார்த்தைகள் தான் இவை “தவசி” தச்சர்…
பந்தயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பழுதான சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா முதல்வர் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் விஜயபாண்டியன் கேள்வி
சென்னையில் கார் பந்தயம் நடத்த முக்கியத்துவம் அளித்த முதல்வர் ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பராமரிப்பின்றி பழுதடைந்து விபத்துக்கு வழி வகுக்கும் சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா என மதுரையில் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி…
தமிழக பாஜக – நிர்வாக குழு அமைப்பு
தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், நிர்வாக குழு அமைப்பு, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவிப்பு,…
“தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல..”
எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர்…
பயமோ? சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி!
சிலரைப் போல் பிச்சை எடுத்து வந்தது அல்ல IPS பதவி. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, படித்து, உழைத்து பெற்ற பதவி இது. உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும்.…





