• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

B. Sakthivel

  • Home
  • 5 லட்ச ரூபாய் காப்பீடு வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு..,

5 லட்ச ரூபாய் காப்பீடு வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு..,

புதுச்சேரியில் புதியதாக விண்ணப்பித்துள்ள பத்தாயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கடன்கள் தள்ளுபடி, அனைத்து விவசாயிகளுக்கும் 5 லட்ச ரூபாய் காப்பீடு என சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் வேளாண் துறை,மகளிர் மேம்பாடு,சமூக நலம்…

அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி…

சிபிஐ-யால், கைது செய்யப்பட்டுள்ள தலைமை பொறியாளர் வழக்கில் விசாரணை பாரபட்சமின்றி நடைபெற அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் அமைச்சருக்கும் ஈடுபாடு…

தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்..,

புதுச்சேரியில் அனைத்து சாதியினருக்கும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பினரை போலீசார் கைது செய்தனர் புதுச்சேரியில் தந்தையை மட்டுமே பெற்றோராக கருதி சாதி…

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

புதுச்சேரி நல உதவி குழுமம் மற்றும் பாண்டிச்சேரி அசோசியேசன் சோசியல் சர்வீஸ் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 600- க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுச்சேரி நலஉதவி குழுமம் புதுச்சேரி மற்றும் பாண்டிச்சேரி அசோசியேஷன்…

பழ வியாபார பெண்ணிடம், மர்ம நபர்கள் வாழைப்பழ சீப் பறிப்பு

புதுச்சேரியில் தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்த பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வாழைப்பழம் சீப்பை பறித்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகின. புதுச்சேரி அண்ணா சாலை ராஜா திரையரங்கம் அருகே தள்ளு வண்டியில் பழம்…

மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக என்.ஆர். காங்கிரஸ்-பிஜேபி அரசு உள்ளது – மாநில செயலாளர் சலீம்

புதுவையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலீட்டாளர்கள் மிரட்டப்படுகின்றனர், கொலைகள் சர்வசாதரணமாக நடக்கிறது மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக என்.ஆர். காங்கிரஸ்-பிஜேபி அரசு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில செயலாளர்…

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி, காங்கிரசார் காத்திருப்பு போராட்டம்

குடிநீர் மாசடைந்து வருவதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரி, புதுச்சேரி முத்தியால்பேட்டையில் காங்கிரசார் 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி நகர பகுதியில் குடிநீர் உவர்ப்பு நீராக அரசால் விநியோகம் செய்யப்படுகிறது. முத்தியால்பேட்டையில் குடிநீர் சுகாதார மற்றும் குடிக்கும்…

அமைச்சரை பூ மழையில் நனைய வைத்த பெண் ஊழியர்கள்..,

அமைச்சருக்கு மலர் தூவி, காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி சம்பவம்.. புதுச்சேரி கல்வித்துறையில் கடந்த 2003-ம் ஆண்டு ரொட்டி பால் தொடங்கப்பட்டது.இதற்காக 950 ஊழியர்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தபட்டனர். இவர்கள் கடந்த 20…

புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளூர் சிலை அமைக்கப்பட்ட தினம்

புதுவை தமிழ்ச் சங்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதிதிருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து குறள் ஒப்புவிப்பது வழக்கம்.திருக்குறளை மாணவர் மத்தியில் கொண்டு…

குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் ..சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில்குடும்ப தலைவிக்கு தலா 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் 21 வயது பூர்த்தியடைந்து 55 வயது மிகாமல் இருக்கும்…