• Sat. Apr 20th, 2024

admin

  • Home
  • சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் – ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை..

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் – ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை..

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மூலச்சி பஞ்சாயத்தை சேர்ந்த பொன்மான் நகர் காலனியில் ஐந்து தெருக்களுக்கும் ரோடு சரிவர இல்லாததால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் பலமுறை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு மனு கொடுத்தும்…

தி.மு.க. வில் இணைவதற்காக, ஸ்டாலினை சந்திக்க, தி.மு.க., மாவட்ட செயலாளரிடம், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., நேரம் கேட்டுள்ளார்….

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், வைத்திலிங்கம் சிபாரிசில் சீட்…

நயினார் குளத்தில் படகு போக்குவரத்து வருமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

நெல்லை மாவட்டம் டவுணில் உள்ள நயினார் குளம் தற்போது நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.நெல்லை மாநகர பொதுமக்கள் திருவிழாக்கள் மற்றும் பிற விழாக்களின் போது தங்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்ல பொழுதுபோக்கு இடங்கள் ஏதும் இல்லை.ஆண்டு தோறும் நீர்…

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மி தூரம் ஓடி வந்து…

செஞ்சியில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர்…

ஆட்சியர் என்றால் அந்த காலத்தில் துரை என்பார்கள். பக்கத்தில் சென்றால் சுட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். வெள்ளைக்காரர்கள் ஆட்சி அப்படித்தான். ஜமீன்தார் ஆட்சி காலத்திலும் வருவாய் அதிகாரிகளைக் கண்டால் மிரண்டு போகும் கிராமத்தார் உண்டு. வெள்ளைக்காரன் ஆட்சி தேவலை என்பவர்கள் அந்த…

முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம் விதித்த தேனி ஆட்சியர்…

கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்துஇதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாமல் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார். மேலும்…

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்…

உங்கள் வங்கிக் கணக்கு பணம் கவனம்.., எச்சரிக்கும் கோவை போலீஸ்!…

கோவை மாவட்டத்தில் மர்மநபர்கள் வயதான நபர்களை குறிவைத்து வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்கள் தேவைப்படுகிறது எனக்கூறி அவர்களது ஒடிபி பின் நம்பர் மற்றும் எண்களை லாவகமாக ஏமாற்றி வாங்கிய பின்பு வயதானவர்களின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து…

மசாஜ் சென்டரில் விபச்சாரம்.., போலி பத்திரிகையாளர் கைது!…

கோவையில் கேரலியம் ஆயிர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 புரோக்கர்கள் உள்ளிட்ட 7 பேரை துடியலூர் போலிசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் செண்டர் உரிமையாளர் போலி பத்திரிக்கையாளரான கேரளாவைச் சேர்ந்த…

கும்பகோணம் அருகே மர்ம நபர்கள் கொளுத்திய குப்பையில் இருந்து தீப்பொறி பரவி 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின….

கும்பகோணம் அருகே சாக்கோட்டை முகுந்தநல்லூர் கோட்டை சிவன் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி…