விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது
இதில் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.