முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையில் காட்டு யானை ஒன்றை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
பட்டாசு சத்தம் கேட்டதும் சாதுவான யானை மிரளும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாலையில் காட்டு யானை ஒன்றை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
பட்டாசு சத்தம் கேட்டதும் சாதுவான யானை மிரளும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.