• Tue. May 14th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

துப்புரவு தொழிலாளியை வழிமறித்து ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடி

குடும்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற துப்புரவு தொழிலாளியை வழிமறித்து சாவியை பிடுங்கி ஹீரோ பைனான்ஸ் ஊழியர்கள் அடாவடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தாக்க முயன்றதால் மூன்று பேரும் தப்பி ஓடினர். தேனி அல்லிநகரம் வள்ளி நகரை சேர்ந்தவர் கணேசன்…

உசிலம்பட்டியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் சோகம்

உசிலம்பட்டி அருகே இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் காடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு – அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் கிணற்று…

கோவை வ.உ.சி பூங்காவில் இருந்த 26 புள்ளி மான்கள் வனப்பகுதியில் விடுவிப்பு

கோயம்புத்தூர் வ.உ.சி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்ததை…

சிவகங்கை மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி

தலைமை உரை நிகழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வகுப்பின் முக்கியத்துவத்தையும், சட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளையும் விளக்கி கூறினார்கள். மேலும் PRIST UNIVERSITYயைச் சேர்ந்த பேராசிரியர்களான சுகந்தி, சுபலதா, சண்முகப்பிரியா, மணிவண்ணன், கௌசல்யா ஆகியோர் சிறப்பு பேராசியர்களாக வரவழைக்கப்பட்டு…

அ.முக்குளம் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் அரசு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

நரிக்குடி அ.முக்குளம் உண்டு உறைவிடப் பள்ளியில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அ.முக்குளம் கிராமத்தில் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பிறந்த தினம்

மதுரை அருகே, குமாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா அன்னதானம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.முன்னாள் தமிழக முதல்வரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்…

வரத்து குறைவால் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்வு

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது.வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும், 2 மாதங்களுக்கு விலை குறையாது என, வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாள்களுக்கு…

உசிலம்பட்டியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி காலதாமதம் – பொதுமக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டு, பணியை காலதாமதப்படுத்தியதால் சாலையில் முட்கள் மூலம் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா…

தான் படித்த பள்ளிக்கு ரூ.11 லட்சம் செலவில் பொருள்களை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி

அழகர்சாமியின் குதிரை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் அப்புக்குட்டி, தான் படித்த நாதன் கிணற்றில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு ரூ.11 லட்சம் செலவில் கம்ப்யூட்டர், மேஜை உள்பட பல பொருள்களை சீர் வரிசையாக வழங்கி உள்ளார்.அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிகுழு, அழகிய…

குமரியில் நரிக்குறவர் சமூக நாடோடி கூட்டத்தை சேர்ந்த சரஸ்வதியின் 7 வயது சிறுமி கடத்தல்

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் 100_க்கும் அதிகமான நரிக்குறவர் சமூக நாடோடி கூட்டத்தை சேர்ந்த குடும்பங்கள் வெகு காலமாக கன்னியாகுமரி கடற்கரை மற்றும் கடற்கரை சாலை ஓரங்களில் குடியிருந்து பாசி மணி மாலைகள், மயில் எண்ணை, புலி நகம் என விற்பனை…