• Fri. May 3rd, 2024

இன்று தேசிய பொறியாளர் தினம்

ByA.Tamilselvan

Sep 15, 2022

பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்.15ம் தேதி தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் முட்டனஹள்ளி கிராமத்தில் 1860 ம் ஆண்டு பிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளை தான் பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்திய பொறியியலின் தந்தை என்றழைக்கப்படும் இவருக்கு 1955ம் ஆண்டு உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட கிருஷ்ணராஜா சாகர் அணைதான் அப்போது ஆசியாவின் மிகப்பெரிய அணையாக இருந்தது.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *