Skip to content
- வந்தவாசிப்போர் எந்த இருவருக்கும் இடையே நடைபெற்றது?
ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் - இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பினை பெற்றவர்
அசோகர் - பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவது
ராவி - கீழநந்த வம்சத்தின் கடைசி அரசர்
தனநந்தர் - இராஷ்டிரகூடர் மரபினை தோற்றுவித்தவர்
தந்நிதுர்கர் - நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த தர்ம பாலரின் இருப்பிடமானது
காஞ்சிபுரம் - புதிய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாக அறியப்படுகின்ற இடம்
சோன் பள்ளத்தாக்கு - ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருப்புப்பாதை அமைத்த ஆண்டு
1856 - தாடியுடன் கூடிய மனிதரின் சுண்ணாம்புக் கல் சிலை எங்கு கண்டறியப்பட்டது?
மொகஞ்சதாரோ - ஆரியர்கிளின் பூர்வீகம் “ஆர்டிக் பகுதி” என கூறியவர்
திலகர்