• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 22, 2022

சிந்தனைத் துளிகள்

• நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,
நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல்.

• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம்.

• செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.

• கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர்.

• தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *