• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

செவல்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்..,

ByK Kaliraj

Sep 18, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது .

வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் S அசோக்குமார் k ரவிக்குமார் மற்றும் எவரெஸ்ட் பைனான்ஸ் S ஆனந்த் அன்னலட்சுமி பயர் ஒர்க்ஸ்
T பெரியசாமி ஊர் நாட்டாமை கிருஷ்ணன் பாலாண்டி செல்வகுமார் உள்பட விழா கமிட்டியினர் செய்திருந்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.