மதுரை கீழமாசி வீதியில் இருந்து இந்து முன்னணி சார்பில் புறப்பட்ட விநாயகர் ஊர்வலம் விளக்குத்தூண் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது

தெற்கு மாசி வீதி சேட் பள்ளிவாசலில் தொழுகை நேரம் 6:30 மணிக்கு ஆரம்பம் ஆவதால் விநாயகர் ஊர்வலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
தொழுகை முடித்த பின் மீண்டும் செல்ல காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்








