செங்கல்* மற்றும் மண்பானை செய்யும் சமூகமான குலாலர் அரசியல் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு சரவணத்துரை எ ராஜா ஒப்புதலுடனும்,
வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் முன்னிலையில்
குலாலர் மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு அமுல்ராஜ் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
