• Sat. May 4th, 2024

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Byமதி

Nov 29, 2021

தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில் சில மாவட்டங்களுக்கு 7மணி நிலவரப்படி நாளைய விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *