• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிறுத்த பகுதியை திறந்து வைத்தார் – கார்த்திக் ப.சிதம்பரம் MP

ByG.Suresh

Nov 22, 2024

சிவகங்கையில் இன்று 22.11.2024 மாலை 5.47 மணியளவில் மதுரை- தொண்டி பிரதான சாலையில் தேவாலயம் அருகே காளவாசல் பேருந்து நிறுத்த பகுதியை ரூ 5 இலட்சம் மதிப்பீட்டில் கார்த்திக் ப சிதம்பரம் MP திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் கவுன்சிலர் ராஜேஷ்வரி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.