கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
பொருள் (மு .வ):
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்’ என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
பொருள் (மு .வ):
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்’ என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.