• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாடு..,

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாடு..,

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாட்டை துவைக்கி வைத்து தேசிய துணை தலைவர் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி வி கதிரவன் பிகாம் எல்எல்பி சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிற்சங்க பொதுசெயலாளர் சிவசங்கரன் கலந்துகொண்டார் தலைமை…

அரசு தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கிராமங்களம் தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய தொடக்கப் பட்டையில் பயின்று வரும் 52 மாணவர்களுக்கு நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு புதிய உலகம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு இனிப்புகள்…

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அருள்மிகு விநாயகர், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேம், யாகம் வளர்க்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில்…

மழலை மொழி வித்தகர் பட்டத்தைப் பெற்ற ஏழு வயது மாணவி..,

ஏழு வயதேயான மாணவி செல்லின் கிறிஸ்டி தமிழின் 50 பக்தி மற்றும் இலக்கியப் பாடல்களை 50 நிமிடங்களுக்குள் ஒப்புவித்த அதே வேலை தமிழ் மொழிக்குள் பயன்பாட்டில் இருக்கும் நூறு வேற்று மொழிச் சொற்களை அடையாளப்படுத்தியுள்ளார். இவருடைய இந்த முயற்சியை உலக சாதனையாகப்…

கோவையில் பிப் 18 முதல் 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம்.

பரமபூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் பிப்.18 முதல் பிப்.24, 2026 வரை நடைபெறுகிறது.ராம்நகர், சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெறும்…

அரியலூர் ஒன்றியப் பகுதிகளில் கிராம சபை கூட்டம்..,

77வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட வாலாஜாநகரம், கோவிந்தபுரம், தாமரைகுளம், ஓட்டக்கோவில், இராயம்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில்,…

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்..,

தமிழகத்தில் மிக பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய சக்தி தலமாகவும் திகழும் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக ஆறு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள்…

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் திருவப்பூர் ரயில்வே கேட் மற்றும் கருவேப்பிலையான் ரயில்வே கேட் ஆகிய இரண்டு ரயில்வே கேட்டுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்காக ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஏற்கனவே ரயில்வே மற்றும் தமிழக அரசு…

தெரு நாய்களால் ரயில் பயணிகள் அச்சம்!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் தெரு நாய்களால் ரயில் பயணிகள் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்வோர் அச்சமடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். சோழவந்தான் ரயில் நிலையம் ஆனது மதுரைக்கு அடுத்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு…

கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு..,

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் “விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை…