• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • புதுக்கோட்டை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..,

புதுக்கோட்டை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..,

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறைகளில், ஒன்றிய அரசின் ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்தது நியாயமா? தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களை நிரப்பிட வலியுறுத்தியும்.…

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணி பேட்டி…

திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் காடேஸ்வரா சுப்பிரமணி, திண்டுக்கல்லை சுற்றியுள்ள வக்கம் பட்டி, பெருமாள் கோயில் பட்டி , பஞ்சம்பட்டி உள்ளிட்ட…

துரைராஜ் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து,…

37 வது சாலை பாதுகாப்பு விழா..,

நாடு முழுவதும் முப்பத்தி ஏழாவது சாலை பாதுகாப்பு வார விழாவானது கடைபிடித்திட மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது இந்த சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு… மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்ஜே..லோகநாதன் அவர்களின் ஆணையின்படி போக்குவரத்து காவல்…

சாலை பாதுகாப்பு மாத விழா..,

மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது இந்த சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு… மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்ஜே..லோகநாதன் அவர்களின் ஆணையின்படி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் வழிகாட்டுதலின்படி… மதுரை மாநகரில் முக்கிய சந்திப்புகளில்…

நாங்கள் அமித்ஷாவை மண்ணைக் கவ்வ வைப்போம்-ரகுபதி..,

புதுக்கோட்டையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி. புதுக்கோட்டையில் மாணவர்களுக்கு நிலையில்லா லேப்டாப் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில், ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் கொடுத்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல்…

முத்தரையர் சிங்கப்படை சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்..,

முத்தரையர் சிங்கப்படை முன்னேற்ற சங்கம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் திருக்கட்டளை எம்.பாலகிருஷ்ணன் எம்.பி.ஏ., நிறுவனத்தலைவர்அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக, மருத்துவ சேவகர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மருத்துவரணி இணை செயலாளர்., திரு.ஆர்.அண்ணாமலை எம்.பி.பி.எஸ்.,…

ஜல்லிக்கட்டு நடத்த மூர்த்தியிடம் கிராம மக்கள் வாக்குவாதம்..,

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம கமிட்டி மற்றும் தென்கால் விவசாய சங்கம் என இரண்டு தரப்பு அனுமதி கேட்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் அதனால் தங்களுக்குள் பேசி முடித்துவிட்டு வாருங்கள் எனவும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட…

சோனை பிள்ளை நினைவு நாளை ஒட்டி ஆர் பி உதயகுமார் மரியாதை.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர தந்தையும் அஇஅதிமுகவின் சோழவந்தான் தொகுதி முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவரும் விவசாய சங்க தலைவருமான எஸ்எஸ் சோனை பிள்ளையின் 39 ஆவது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் தெற்கு தெருவில் வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு…

மத நல்லிணக்க கல்வித் திருவிழா…

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நல்லிணக்க கல்வித் திருவிழா நடைபெற்றது. நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு சார்பில் மத நல்லிணக்க கல்வித் திருவிழா மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு இந்திய தேசிய…