நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைத்த எய்டு இந்தியா நிறுவனர்..,
புதுக்கோட்டை அருகே எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கம்மா சத்திரம் என்றொரு கிராமம் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி மிகவும் மோசமான நிலையில்…
வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம்-காயல் அப்பாஸ்..,
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் தமிழர் திரு நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கி…
ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி..,
வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான திராவிட கொண்டாட்டம் என்ற பெயரில் திராவிட பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் டேஞ்சர் பாய்ஸ், கிழக்கு ஏழாயிரம் பண்ணை, தமிழ் சி சி, ஆர்.சி.சி.…
திருப்பரங்குன்றம் கோவில்ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் வருமானம்..,
திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் இரண்டாவது முறையாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 1 கோடியே…
ஹெச் ராஜா உள்ளிட்ட 12 பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..,
திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 21ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழாவிற்காக சிக்கந்தர் பாஷா தர்கா சார்பாக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் வளர்பிறைக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின்…
வியாபாரிகள் வர்த்தக சங்கத்தில் மத நல்லிணக்க பொங்கல் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகர் பகுதியில் உள்ள மாவட்ட வியாபாரிகள் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க பொங்கல் விழா திருவள்ளுவர் பேரவை சார்பாக இணைந்து நடத்தும் இந்த பொங்கல் விழாவை ஏராளமான பொதுமக்கள் கலந்துகண்டு விழாவை சிறப்பாக நடத்தினர். இந்த விழாவில்…
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சார பிரசுரம்..,
மதுரை காளவாசல் பகுதியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் அண்ணா பல்கலைகழக மாணவர்கள்,பேராசிரியர்கள் இணைந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கியும், போக்குவரத்து விழிப்புணர்வு பாதாகைகளுடன் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. இதில் அண்ணா பல்கலை…
பாஜக தலைவர் எச். ராஜா உட்பட 12 பேர் கைது..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா கொடியேற்றப்பட்டதை கண்டித்து அந்த கொடியை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் மலைமேல் நெல்லி தோப்பு அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தற்போது காவல்துறையினர்…
கள்ளத்தி மரம் இருக்கும் இடத்திற்கு செல்ல முயன்ற எச் ராஜா..,
திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில். தர்கா அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கள்ளத்தி மரத்தில் தர்கா தரப்பினர் சந்தனக்கூடு திருவிழாவின் போது கொடியேற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக…
“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்?முத்துகிருஷ்ணன் குற்றம்..,
“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததாகவும், அதற்கு பின்னணி திமுகதான் என்றும் த.வெ.க நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இதுபோன்ற அரசியல் தலையீடு புதிதல்ல; எம்.ஜி.ஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கும்…







