காவல் மாநகர் ஆணையர் ஹெல்மெட் வழங்கி அறிவுரை..,
கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர்…
மாநகராட்சி ஊழியர்கள் நடத்தப்படும் சமத்துவ பொங்கல்..,
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி உள்ள ராஜாஸ் மன்னர் கல்லூரியில் எதிரே உள்ள விளையாட்டு அரங்கத்தில் இன்று மக்கள் நல பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நடத்தப்படும் சமத்துவ பொங்கல் இந்த பொங்கலுக்கு இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை…
கோவைக்கு ரயிலில் கடத்திய 55 கிலோ கஞ்சா 3பேர் கைது !!
அசாமில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 55 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வடமாநில வாலிபர்கள் மூன்று பேரை கைது செய்தனர். மேற்கு வங்காளம் பீகார் அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு…
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார மன்றம் சார்பில், பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும். விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை…
கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா..,
மதுரை மேற்கு ஒன்றியம், கோவில் பாப்பாகுடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, கோவில் பாப்பாகுடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோனை தலைமை வகித்தார். திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஹரிசங்கர்…
பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வடை சாம்பாருடன் கூடிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது. முன்னதாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா…
பென்னிகுயிக் பிறந்தநாள் விழா..,
உசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஐந்து மாவட்டத்தின் வறட்சி பகுதியை வளம்பெற செய்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொறியாளராக பணியாற்றி தனது சொத்துகளை விற்று முல்லை பெரியாறு அணையை கட்டிய வள்ளல் திரு ஜான்பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சங்க…
மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டு களிப்பதற்காக வருகை தந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள்..,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக லண்டன் அருகே உள்ள கிம்பர்லி பகுதியின் மேயர் சாரா ஹீட் (Sarah Heit) மற்றும் துணை மேயர் கிளிஃப் (Cliff) ஆகியோர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். மதுரை…
ரஜினியின் திரைப்பட கட்- அவுட்டுகளை வைத்து பொங்கல் விழா..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் , திருமண தகவல் தொழில் மையம் நடத்துபவருமான கார்த்திக் (51)தனது குடும்பத்தினருடன் , பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ரஜினி கோயில் முன்பு தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், கிராமத்து…
மாநில அளவில் சிறந்த சமூக சேவைக்கான விருது..
கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு போர்ட் லைட்ஸ் அவார்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் திரு ஷாருக்கான் அவர்கள் ஊர்க்காவல் படை எண் HG 30 சமூக சேவைகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறார்.…







