• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா..,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்ப திருவிழா..,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கோயில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சியினையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் நடைபெற்றன. இதில் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்ப திருவிழா நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்ட நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் சொக்கநாதருடன் சிந்தாமணியில் உள்ள கதிர்…

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..,

37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை  மாநகர போக்குவரத்து காவல் துறை, முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை இணைந்து

நில மோசடி வழக்கை காவல்துறை விரைந்து முடிக்க கோரிக்கை…

காரைக்கால் மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வதிஸ்வரன் கோயில் நிலங்களை போலி பட்டா மூலம் விற்பனை செய்ய முயன்ற துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு வருட காலம்…

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து..,

தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது இந்துசமய மானியக்கோரிக்கையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர்,பழனி உள்பட பத்து திருக்கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் திருச்செந்தூர்,பழனி கோவில்களில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை அனைத்து…

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமமுக மாவட்ட நிர்வாகி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லை சக்தி என்ற ஷேக்ஸ்பியர் தாய் கழகமான அதிமுகவில் இன்று இணைந்தார். மதுரை…

வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் வாசித்தல் திருவிழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் FLM திட்டத்தின் கீழ் வாசித்தல் திருவிழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை இசபெல்லா தலைமையிலும் ஆசிரியர்கள் வெங்கடேசன், மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி…

குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்..,

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட விளாங்குறிச்சி விநாயகர் கோவில் பகுதியில், அத்திக்கடவு குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்துத் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி…

2 கிலோ 40 கிராம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (30.01.2026) பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு…

த. வெ. க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி..,

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து…

தொழிலாளர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது !!!

தீபாவளி சீட்டு நடத்தி தொழிலாளர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து…