சாலையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!!!
மதுரை விமான நிலையம் செல்லும் சாலை உள்ள விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்த மூக்கையா தேவர் மகன் முனீஸ் (வயது 26) ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் இன்று இரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது…
பூக்களின் விலை உயர்ந்து மல்லிகை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை..,
ஆங்கில புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு தரிசனமும் மக்கள் செய்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்களின் விலை கணிசமான உயர்ந்துள்ளது.…
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தாண்டுவாழ்த்து..,
புதுக்கோட்டையில் சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி, இளைஞர்களின் கொண்டாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளால் களைகட்டிய 2026 ஆங்கில புத்தாண்டு… புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொடுத்து புத்தாண்டுவாழ்த்து… 2026 ஆம் ஆண்டு…
சுற்றுலா பயணிகளின் சங்கமத்தில் பிறந்த 2026 புத்தாண்டு உற்சாகம்..,
இந்தியாவின் இரண்டு எல்லைகளாக. கன்னியாகுமரி, காஷ்மீர் என்ற எல்லைக்கோட்டின் தென்கோடி பகுதியான. கன்னியாகுமரியில் புதிய ஆண்டு.’2026′ யை கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், மற்றும். உலகப்பொதுமறை தந்த வான்புகழ் வள்ளுவர், சமயம் கடந்து நாம் எல்லோரும் ஒற்றை மனித குலம் என உலகிற்கு…
காமராஜர் வெண்கல சிலை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,
கருங்கலில் 1993 – ம் ஆண்டு அப்போதைய கிள்ளியூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிமெண்டால் ஆனதாகும். மேலும் சிலை அமைத்து பல ஆண்டுகள் ஆகியதாலும் காமராஜருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று…
குமரி பாஜகவில்ஒரு விக்கட் அவுட்..,
அகஸ்தீஸ்வரம் பேரூர் 12 வது வார்டு பாஜக முன்னாள் கிளை தலைவர் கவற்குளம் த.சிவகுமார் என்ற ஐயப்பன் அக்கட்சியில் இருந்து விலகி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக செயலாளர்…
ஸ்கூட்டரும் 4 பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சி..,
புதுக்கோட்டையில் 24 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டரும் நான்கு பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கும் நிகழ்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்…
மக்கள் காவலர்களுடன் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் மற்றும் காவலர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்பொழுது அவர் கூறும் பொழுது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கஞ்சா மது போதையில் இருந்து…




