டிஜிட்டல் அரஸ்ட் பண்ண முயற்சி சுதாரித்த சமூக ஆர்வலர்..,
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த காளமேகம் என்பவர் சமூக ஆர்வலராக உள்ளார் இவருக்கு (+919893335417) குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அவர் பேசியதானது, ஹலோ வணக்கம் சென்னை ஹெட் குவாட்டர் சென்னை போலீஸில் இருந்து எஸ்ஐ அருண்குமார் இந்த…
எம் வி எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்துபள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி…
விருதுநகரில் கள்ள சந்தையில் மது அமோக விற்பனை..,
தமிழகம் முழுவதும் அரசால் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடை பெற்று வருகிறது. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை, ,அரசு விற்பனைக்கான நேரம் வகுத்து கொடுத்துள்ள நிலையில் விருதுநகர் நகர் முழுவதும் அதிகாலை ஆறு…
கோவையில் தேசிய மாணவர் புத்தாக்க நிகழ்வு..,
கோவையில் தேசிய அளவிலான மாணவர் புத்தாக்க நிகழ்வான ‘பிக் பேங் 3.0 – தி கிரேட் ரோட்டரி இன்னோவேஷன் சேலஞ்ச்’ நிகழ்வு 2026 ஜனவரி 24, 25 தேதிகளில் பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 60…
தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய ஆட்சியர்..,
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர்,பிரதமர்,மாநில முதல்வர்கள் அரசு உயர் அதிகாரிகள் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார்…
காரைக்கால் மாவட்டத்தில் 77வது குடியரசு தின விழா…
காரைக்கால் மாவட்டத்தில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ரவி பிரகாஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா…
நாட்டின் 77 வது குடியரசு தின விழா…
நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும்…
இந்தியா நாட்டின் 77_வது குடியரசு தின கொண்டாட்டம்..,
சுதந்திர இந்தியாவின் 77_வது குடியரசு தினம். குமரி முதல்_ காஷ்மீர் வரையில் கொண்டாட்டம் பாதையில். குமரி மாவட்டத்தில். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடலில். குமரி ஆட்சியர் அழகு மீனா. இந்தியாவின் மூன்று வண்ண தேசிய கொடியை இயற்றிவைத்தார். இந்த நிகழ்வில் குமரி…
குடியரசு தின விழா கொடியேற்றி கலெக்டர் மரியாதை..,
குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை செலுத்தினார். நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மூவர்ண தேசிய…
டிடிவி தினகரன் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்-ஆர்.பி.உதயக்குமார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழா மேடை வரை அமைதி ஊர்வலமாக வந்து மொழிப்போர் தியாகிகள் திரு உருவ…



