ஜனவரியில் பிரதமர் புதுக்கோட்டை வருகை.,
பாஜக மாநில தலைவர் அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின்தமிழகம் தலை நிமிர பயணத்தின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தில் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் நமது பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடிஜி அவர்கள் ஜனவரி மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில்…
பரமசிவன் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் மேற்கே அமைந்துள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பரமசிவன் மலையில் உள்ள பழமையான பரமசிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக 50 லிட்டர் நெய் மற்றும் 50 மீட்டர் திரி…
கைலாசநாதர் – பெரியநாயகி அம்மன் திருக்கோவில் தீப திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ளது 1500 பழமை வாய்ந்த கைலாசநாதர் – பெரியநாயகி அம்மன் திருக்கோவில்., திருவண்ணாமலைக்கு நிகராக தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோவில் அருகில்…
கூட்டுறவு சங்கத்திற்கு தேசிய கோபால் ரத்னா விருது..,
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் TYSPL 37 செந்துறை பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு சங்கம், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வள அமைச்சகம் சார்பில் சிறந்த பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் தேசிய…
நிவாரண பொருட்கள் வழங்கிய ஜே.சி.எம் மக்கள் மன்றம்..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட சேமியான் குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட…
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி பேசும் போது..,
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடியே 46 லட்சம் ரூபாய் இந்த வகுப்பு அறைகள் கட்டுவதற்காக நிதியை ஒதுக்கி உள்ளதாகவும், இந்த மகளிர் கல்லூரி துவங்கப்பட்டு சிறிது வருடங்கள் ஆனாலும் கூட அதிகமான எண்ணிக்கையில் இங்கு இருக்கக் கூடிய…
புதுக்கோட்டையில் இன்று புதிய கட்சி உதயம்..,
தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் பலத்தைக் காட்டுவது, அதற்காக கூட்டத்தைக் கூட்டுவது, மாநாடுகள் நடத்துவது, அறிக்கைகள் வெளியிடுவது என பல சம்பவங்கள் நடந்தேறும். ஆனால் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் இன்று புதுக்கோட்டையில் வைத்தே புதிய கட்சி…
கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!
மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில், இன்று (03/12/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான…
பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீதான சர்ச்சை..,
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உதவி ஆணையராகப் (Assistant Commissioner) பணியாற்றி வரும் திருமதி. லட்சுமி மீது, கோவில் பக்தர்கள், மிராஸ் பண்டாரங்கள், மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளைச்…