கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்..,
வெம்பக்கோட்டை தாவூ ஆ.லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கல் குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு , நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்…
‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா..,
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் தலைமை தாங்கி னார்.விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர்…
கோவையில் முதல்முறையாக 5 வித நிகழ்ச்சிகள் ஒரே மேடையில்..,
கோவை மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் சிறந்த அனுபவத்தை தர வேண்டும் என முழு நோக்கத்துடன் லிங்கா ஆர்கிடெக் சார்பாக ‘அரங்கம் அதிரட்டுமே’ நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி முதல் நீலாம்பூர் பிஎஸ்ஜி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை சாரல் பேக்ஸ்…
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு..,
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உத்தரவை நடைமுறைப்படுத்தாதது ஏன்? வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு ஒத்திவைப்பு. என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை…
அதிமுகவினர் மலர் தூவி மௌன அஞ்சலி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அம்மா உணவகம் அருகே இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுக ஜெயலலிதாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக அலங்கரிக்கப்பட்டது ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி கற்பூரம் காட்டி அஞ்சலி…
திருப்பரங்குன்றம் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கார்த்திகை தீபம் விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை மாண்புமிகு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வரும் செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அறுபடை வீடுகளின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மதுரை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம்…
ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேரூர் அதிமுக செயலாளர் அசோக் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்துஇரண்டு…
கொலை மிரட்டல் விடுத்த நல்லமலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டு துபாயில் செயல்பட்டு வரும் ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஜவுளி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்ட…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தின அஞ்சலி..,
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா- வின் 9 ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில்பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது திருவுருவ…