சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 200 க்கும் அதிகமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி உசிலம்பட்டி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரும் பொருட்களை ஏற்றி இறக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொங்கபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் சிமெண்ட் மூடைகளை இறக்கி,…
மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நிர்வாகத்திடம் மனு..,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில். மனுதாரரான ராம ரவிக்குமார் அந்தத் தீர்ப்பின் நகலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் வழங்கினார். மேலும் அந்த தீர்ப்பின் அடிப்படையில் மலை மீது…
சி.பி.எஸ்.இ., பள்ளியின் 11வது பள்ளி ஆண்டு விழா..,
தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் எழுத்தறிவு பெற்ற மக்கள் என்பது ஒரு தனித்த புகழ். இந்த நிலைக்கு அடிப்படை காரணம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில். பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்விக் கூடங்களை உருவாக்கி…
ஒடிசா சென்று பதக்கங்களைக் குவித்த கோவை மாணவர்கள்!
கோவை: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ கேம் போட்டியில் கோவையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சீனாவில் வெய்க்கி எனப்படும் கோ கேம் விளையாட்டு உலகம் முழுவது…
பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!!
திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் , 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி முன்புறம் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி…
திண்டுக்கல் கலெக்டருக்கு எம்பி சச்சிதானந்தம் அட்வைஸ்..,
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானது அல்ல, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தின் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,…
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நினைவு பரிசு வழங்கிய பிரபா ஜி ராமகிருஷ்ணன்..,
டிசம்பர் மாதம் 2 ம் தேதி இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சென்னையில் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து…
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோவை…
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு..,
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் தயாரிப்பில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி. 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து ஆரம்பத்திலேயே பிரச்சாரத்தையும் துவக்கியுள்ளது.
சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட மயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் இராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் மிகப்பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அமபாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் மாலை ஐந்து…





