பார்வையற்றோர்கள் பட்டா வழங்க கோரி சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் கோ புதுப்பட்டியில் அரசு சார்பில் பார்வையற்றவர்களுக்கான 75 பேருக்கு இடம் வழங்க உத்தரவிடப்பட்டது ஆனால் அவர்களுக்கு அரசு சார்பில் வேடர் புளியங்குளம் அருகே பட்டா 54 பேருக்கு வழங்கப்பட்டது. இதனை மாற்றி தங்களுக்கு தோப்பூர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கேரம் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் மாநகர திமுக 2 ஆம் பகுதி மாணவரணி…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு வழங்கிய தர்மா..,
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து திருப்பரங்குன்ற விவகாரம் சம்பந்தமாக மனு வழங்கப்பட்டது. பீமாராவ் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இமக சத்திரியர்கள் பேரவை சார்பாக மாநிலத் தலைவர் மலைக்கோட்டை தர்மா அவர்கள் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளராக சிவசேனா தமிழகம் மாநில தலைவர்…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்..,
சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகம், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர்…
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பி.ஜெ.பி சார்பில் நிவாரண பொருட்கள்..
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் வடக்கு தொகுதிக்குட்பட்ட அன்புநகர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு…
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளதிருத்தங்கல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், உடன் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் பைபாஸ் M.K.வைரகுமார், வக்கீல் காளிராஜ், வக்கீல்…
கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்..,
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள “புனித பசிலிக்கா” வில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்…
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் சோதனை..,
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு…
மதத்தின் பேரில் அரசியல் செய்கிறார்கள் -சிந்தனைச் செல்வன்..,
திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் சுல்தான் பாதுஷா பள்ளி நிர்வாகிகளை சந்தித்தார் விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளரும் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான…
சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை..,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே சரக்கு ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், எரியோடு மரவபட்டியை சேர்ந்த பரமேஸ்வரன் மகன் வினோத்(34) இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை, மனைவி 1 வருடமாக…





