• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குதல்..,

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலத்தாயில்பட்டி, கி.ரெ.தி.அ. அரசு மேல்நிலைப் பள்ளியில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் .A.R.R. ரகுராமன் அவர்கள் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர்…

செல்லூர் ராஜூவை போன்ற ஜோக்கர் வேறு யாரும் கிடையாது..,

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு தான் இந்தியா.அதனை நயினார் புரிந்து கொள்ள வேண்டும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது இந்தியாவில் உள்ள இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் தமிழக இந்துக்கள், திருப்பரங்குன்றம்…

நிகழ்ச்சியில் குறைவான திமுக நிர்வாகிகளே வந்திருந்ததால் கடும் அதிர்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக…

அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69- வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயசிங் தலைமையில் அதன் நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகிலுள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி..,

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பம்மலில் கண் சிகிச்சை முகாம்..,

தமிழ்நாடு துனை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது. பம்மல் தெற்கு பகுதி கழகத் தலைமையில், மண்டல குழுத் தலைவர்…

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி வெளியேறாத நிலையில் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இது இது சம்பந்தமாக சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம் எல் ஏ…

வீடுகளின் கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம் திருநங்கைகள் வேதனை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி கட்டப்புலி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக சுமார் 400க்கும்மேற்பட்ட வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 195 வீடுகளுக்கான கட்டுமான…

அம்பேத்கர் நினைவு நாள்..,

சமத்துவம், சமூக நீதி, மனித உரிமைக்காக வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த மனோதங்கராஜ்..,

இந்திய சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும். சட்டமாமேதை அம்பேத்கரது சிலைநாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்புறம் உள்ள சிலைக்கு. தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ் நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர்…