• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் கைது..,

தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து இந்து முன்னணியினர் கைது..,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்து இந்து முன்னணி தொண்டர்கள் குவிந்திருந்தனர், 50…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது..,

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசே கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் கார்த்திகை தீபத்…

மெலடோனின் சமசீர்யின்மை ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம்..,

கைப்பேசி அதிகமாக பயன்படுத்துவர்கள் பெரும்பாலும், தூக்கமின்மை என்ற நிலைப்பாட்டின் பிடியில் சிக்கி தவிக்கிறன்றனர் என ஸ்ருதி A.T.A. சங்ககிரி சுவாமி விவேகானந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் இளங்கலை இயற்கை மற்றும் யோகா மருத்துவம் 3 வருடம் பயிலும் மாணவி…

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்..,

பம்மலில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்றது. தட்பொலியான நீர்நிலைகள், சாலை வசதிகள் உள்ளிட்ட முக்கிய பொதுப் பிரச்சனைகள் குறித்து கட்சி வேட்பாளர் மற்றும் மருத்துவரான கார்த்திகேயன் வெளிப்படையாகக்…

காங்கிரஸ் நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேவதானம் அருகே மதுரை விநாயகர் கோவிலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்…

நள்ளிரவில் பெரிய கடிகாரத்தை திருடும் மர்ம நபர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகில் தோப்பு கருப்புசாமி கோவில் வத்தலக்குண்டு- உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது. காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமியை டிரைவர்கள் ,நடந்து செல்வோர் உட்பட அனைவரும் இக்கடவுளை வணங்குவதால் கோயில் எப்பொழுதும் திறந்து காணப்படும். இந்நிலையில்…

பாபர் மசூதி இடிப்பு – தாம்பரத்தில் கருப்புக்கொடி போராட்டம்..,

சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை எதிர்த்து இன்று கருப்பு துண்டு அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர்…

கடத்தப்பட்ட 3வயது குழந்தையை சில மணி நேரத்தில் மீட்ட தனிப்படை..,

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெற்றோரின் கண் முன்னே மூன்று வயது சிறுமியை கடத்திய ஆட்டோ ஓட்டுனர். எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படை அமைத்து நூற்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரவு நாகர்கோவில் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில்…

11 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலை தனியார் பள்ளி சோதனை சாவடி அருகே இராஜபாளையம் காவல்துணைக் கண்காணிப்பாளர் தனிப்படை சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி…

இலவச மருத்துவ முகாம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே நெசவாளர் முன்னேற்ற கழகம் மற்றும் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய 44–ஆவது இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் அருகே அய்யனாபுரம் கிராமத்தில் தனியார் கலையரங்கத்தில் நடைபெற்ற முகாமை இராஜபாளையம் முருகன் நடுநிலைப்பள்ளி…