இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள்…
சீமந்த விழாவில் கலந்து கொண்ட கே. டி. ஆர்..,
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. கழக புகைப்படக் கலைஞர் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்களின் அன்பு மருமகன். சிவபிரசாத் மற்றும் அவரது மனைவி சிவபிரகாஷினி ஆகியோரின் சீமந்த விழா விருதுநகரில் விமரிசையாக நடைபெற்றது.…
திண்டுக்கல் அருகே போலீஸ் பொதுமக்கள் நல்லுரவு போட்டி..,
திண்டுக்கல் அருகே போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு போட்டி நடந்தது.திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது. எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.…
பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி..,
மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் இளைஞர்களின் வெற்றி பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார்…
“வள்ளலார் சர்வதேச மையம்” செயற்குழு கூட்டம்..,
வடலூரில் வள்ளலார் சக்தி ஞான சபைக்கு எதிரே அமைந்துள்ள பெருவெளி தளத்தில், “வள்ளலார் சர்வதேச மையம்” கட்டுமானத்திற்கு எதிராக சன்மார்க்கிகள் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட சன்மார்க்கிகள் பங்கேற்று இந்த செயற்குழு…
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன்..,
கோவை குனியமுத்தூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மேற்கு மாவட்ட தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கு தொகுதி…
கரூரில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது..,
கரூரில் தமிழக அரசைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.மதுரை திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்ற சென்றவர்களை தமிழக அரசு தடுத்து நிறுத்தி கைது செய்தது. இதைக் கண்டித்து இந்து முன்னணி…
குரோம்பேட்டையில் மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி..,
குரோம்பேட்டையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, புதுவாழ்வு ஜெம்ஸ் பேராலயத்திலிருந்து தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வரை 5 கிலோமீட்டர் தூரத்தில் மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி நடைபெற்றது. இதில் 500 பேர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, பாதசாரிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து நடந்து சென்றது…
கலையரங்கம் கட்டி திறந்து வைத்த பி.டி. செல்வகுமார்..,
ஆரல்வாய்மொழி அடுத்த செண்பக ராமன் புதூர் ஹெச்.எம்.எஸ் சிஎஸ்ஐ திருச்சபையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர் டாக்டர்.பி.டிசெல்வகுமார் தனது சொந்த நிதியில் புதிய கலையரங்கம் கட்டித்தந்து திறந்து வைத்தார். திறப்புவிழா நிகழ்ச்சிக்கு விசாரணை போதகர்…
முதல்வர் முன் சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பியதால் பரபரப்பு..,
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் வருகையின் போது சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பிய இளைஞரை போலீசார் வாய மூடி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் விமான மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான…





