• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

கோவை மாவட்டம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புகளை ஜாப் ஆர்டர்களாக பெற்று அந்த நிறுவனங்கள் செய்து தருகின்றனர். இந்நிலையில் அங்கு குறுந்தொழில் நிறுவனம் நடத்தி…

ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி.,

2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி நடைபெற்றது அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின்…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார்..,

பி.டி.செல்வகுமார் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில். முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தபின் சொந்த ஊரான நாகர்கோவில் வந்த போது. நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் திமுகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். இரயில் நிலையத்தில் செய்தியாளர்கள்சந்திப்பில் தெரிவித்தவைகள். அமித்ஷாவின்…

7 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்..,

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 7 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இதன்ப செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி…

வாழ்வுரிமைக் கட்சியின் வேல் முருகனுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவன தலைவர் வேல் முருகன் தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவரது அரசியல் பயணத்தைப் போற்றும் விதமாக, ‘களத்தில் வேல்முருகன்’ என்ற பாராட்டு விழா சென்னையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர…

விவசாயதொழிலாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ராஜபாளையம் ஒன்றியம் செட்டியார் பட்டியில் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார் போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் கணேஷ் குமார், ஒன்றிய பொருளாளர்…

விவசாயிகளை ஒன்று திரட்டி புதுக்கோட்டையில் உண்ணாவிரத போராட்டம்..,

புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் 7000 கோடி ரூபாய்க்கு…

வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி பொம்மன் பட்டி கிராமத்தில் திமுக சார்பில் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பொம்மன்பட்டி மற்றும் அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் வாங்குவதற்காக காத்திருந்த நிலையில்இரண்டு மணி…

அஜித்குமாருக்கும் இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு வகையில் கேக்..,

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கோவை கே.ஆர்.எஸ் பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கும் –உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் வண்ணமயமான கேக்குகள்…

கனிமொழி குறித்து அவதூறாக பேசிய ஒருவர் கைது..,

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி 18…