தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பேட்டி..,
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ள…
வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிக்கெட்டர் உதவியுடன் சோதனை…
*புதுக்கோட்டைக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தர உள்ளதாக கூறி 59 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பாஜகவினர் தூய்மைப்படுத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார்…
புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம் பூமி பூஜை விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம், இடம்: கீழ 4ம் வீதி (புதுக்குளம் அருகில்) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது., பணி துவங்குவதற்கான பூமி பூஜை…
புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த எம் எல் ஏ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான்…
ஏஐடியூசி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு ..,
ஏஐடியூசி உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலாளர் டி தண்டபாணி தலைமையில் நகராட்சி ஏஐடி யூசி தொழிற்சங்கத்தின் தூய்மை பணியாளர்கள் அரசு நிர்ணய சம்பளத்தை அரியலூர் நகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை, நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில்…
புதிய மீன் மார்க்கெட் துவங்குவதற்கான பூமி பூஜை விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது பணி துவங்குவதற்கான பூமி பூஜை விழா இன்று மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com…
முற்போக்கு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்..,
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் (அரசு உதவி பெறும் கல்லூரி) 19ஆம் தேதி தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கல்லூரி இணைந்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த…
கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..,
கோவை: தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு…
சி.கிருஷ்ணமூர்த்தி, அரசு சார்பு செயலாளராக பதவி உயர்வு…
அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சார்ந்தவர்சி கிருஷ்ணமூர்த்தி ஆவார் . இவர் சட்டத்துறையில் பிரிவு அலுவலர் பதவியில் இருந்து, பதவி உயர்வு பெற்று , சட்டத்துறை சார்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் படித்தவர் ,TNPSC மூலம் 2013 ல் VAO…
வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.,
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு…



